drinking water
பல நாட்களாக குடிநீர் வழங்காத நக ராட்சி நிர்வாகத்தை கண்டித்து கள்ளக் குறிச்சியில் பொதுமக்கள் காலி குடங்களு டன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
கோபி அருகே உள்ள அளுக்குளி கிராமத்திற்கு சீரான குடிநீர் விநியோ கம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.